தமிழ் மாணவர்களுக்கு

img

தமிழ் மாணவர்களுக்கு  விருது வழங்கல்  

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முத்தமிழ் பாசறையின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 95 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழ் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.